திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தை சுற்றி குப்பைகளை அகற்றுமாறு மாவட்ட சுகாதார அலுவலர் உதவி இயக்குனர் ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில்,அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் மேற்பார்வையில், பூண்டி நகராட்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு, இத்திருக்கோவில் வளாகத்தைச் சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.


More Stories
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
முன்னாள் இராணுவ வீரரின் உடல் மருத்துவக் கல்விக்காக தானம் – சிவகங்கை மருத்துவக் கல்லூரி பாராட்டு
மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: யாரும் தப்பிக்க முடியாது! – அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை!!