திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தை சுற்றி குப்பைகளை அகற்றுமாறு மாவட்ட சுகாதார அலுவலர் உதவி இயக்குனர் ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில்,அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் மேற்பார்வையில், பூண்டி நகராட்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு, இத்திருக்கோவில் வளாகத்தைச் சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.


More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!