திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தை சுற்றி குப்பைகளை அகற்றுமாறு மாவட்ட சுகாதார அலுவலர் உதவி இயக்குனர் ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில்,அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் மேற்பார்வையில், பூண்டி நகராட்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு, இத்திருக்கோவில் வளாகத்தைச் சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.


More Stories
புரோக்கர் பிடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா..!
திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்டு இருக்கும் கெட்டுப்போன? கொய்யா- மூட்டை மூட்டையாக அள்ளிச்செல்லும் பொதுமக்கள் !!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தெப்பக்குளம், மதுரைமருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.