May 11, 2026

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தலைமையில் சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மேட்டூர் சார் ஆட்சியர் நே. பொன்மணி, இ.ஆ.ப., முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் மு.கபீர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளனர்.

Spread the love