சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ,பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி ,நெல்முடிக்கரை கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகம் அண்மையில் நடைபெற்றது.

கடந்த 21,22 ஆம் தேதியன்று பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டை மூட்டையாக கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தகவல் அறிந்து வந்த அலுவலர்கள் மனுக்களை கைப்பற்றி கொண்டு சென்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்குமா உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா? மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா! அதிர்ச்சியில் சிவகங்கை மாவட்டபொதுமக்கள்.

More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!