கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து: வீடுகள் சேதம்; 19 பேருக்கு சிகிச்சை

More Stories
புரோக்கர் பிடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா..!
திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்டு இருக்கும் கெட்டுப்போன? கொய்யா- மூட்டை மூட்டையாக அள்ளிச்செல்லும் பொதுமக்கள் !!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தெப்பக்குளம், மதுரைமருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.