
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மர்ம நபர்களால் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருக்கும் கெட்டுப்போன? கொய்யா.பொதுமக்கள் மூட்டை மூட்டையாக எடுத்து செல்கின்றனர். மேலும் விலங்குகள் சாப்பிடுகின்றன.அருகே உள்ள பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் எடுத்து சாப்பிடுகின்றனர்.ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More Stories
புரோக்கர் பிடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தெப்பக்குளம், மதுரைமருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
சிவகங்கையில் இன்றும், நாளையும் மதுக்கடைகள் மூடல்