உத்தரகாண்டில் ஹெலிகாப்டரில் கோவிலுக்கு சென்ற குழந்தை உள்பட ஏழு பேர் பலி தகவல் வெளியாகி உள்ளது உத்தரகாண்ட மாநிலத்தில் குத்த காசியில் இருந்து கேதர்நாவில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர் கௌரிகுன்ட் -சோன் பிரயாக் காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது .மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 .20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர் இந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானி குழந்தைகள் கூட ஏழு பேர் பழலியாகினர் .மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்துள்ளனர் இந்த விபத்துக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார்
மீண்டும் வான்வெளி விபத்து !உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி !

More Stories
தலை மறைவாக இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : கடல் மார்க்கமாக இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு! NIA தேடுதல் வேட்டை …
சோஃபியா குரேஷி பற்றி சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு –
இலங்கை பள்ளிகளில் வேலை நாட்கள் குறைப்பு :ஜனவரி – 27ல் புதிய கல்வி ஆண்டு தொடக்கம்