சிவகங்கை மாவட்டம் சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 16/11/24 அன்று சிவகங்கை நகா், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, வந்தவாசி, பையூா், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், கூத்தாண்டன், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்செயற் பொறியாளர் முருகையன் அறிவித்துள்ளார்..
மின்தடை

More Stories
தொண்டியில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகன நேருக்குநேர் மோதல்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
பாலியல் வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது